தந்தையும் மகனும் என 6 பேர் இம் முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு

07 Aug, 2020 | 05:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புதிய பாராளுமன்றத்துக்கு;  இம்முறை   மூன்று  தந்தைமார்களும், அவர்களின் மகன்மார்கள் மூவரும் தெரிவு  செய்யப்பட்டுள்ளார்கள்.  பிரதமர்  மஹிந்த  ராஜபக்ஷ மற்றும் அவரது மகன்  நாமல் ராஜபக்ஷ  ஆகியோர்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.   நாமல்  ராஜபக்ஷவும்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும விருப்பு  வாக்கு பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்கள்.

அத்துடன் முன்னாள் அமைச்சர்  சமல் ராஜபக்ஷ  மற்றும் அவரது மகன்  சஷிந்ர ராஜபக்ஷ ஆகியோரும்,  முன்னாள் அமைச்சர்   ஜனக பண்டார  தென்னகோனும் அவரது மகன்   பிரமித தென்னகோனும்  முறையே விருப்பு வாக்குப்பட்டியில் இடம்பிடித்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.   இவர்கள் அனைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மொட்டு சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டார்கள்.

கடந்த 8 வது பாரர்ளுமன்றத்தில் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் சதுரசேனாரத்ன ஆகிய இருவரும்  பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். ஆனால் இம்முறை  சதுர சேனாரத்ன பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31