9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான குருணாகல் மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவு வெளிவந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 6,49,965 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 11 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 2,44,860 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 36,290 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 26,770 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM