மாதம்பே - தோப்புவ வீதியில் நாத்தாண்டிய - மாவில பிரதேசத்தில் மின் இணைப்புகள் மீது மரங்கள் சில முறிந்து விழுந்தமையினால் மின் கம்பங்கள் 8 சேதமடைந்துள்ளன.
குறித்த பிரதேசத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்புகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தின் காரணமாக அப்பிரதேச மின் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மரங்கள் முறிந்து விழுந்தமையினால் மாதப்பே - தோப்புவ வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM