பொலநறுவை நகர வரலாறு தொடர்பிலான புதிய கருத்தொன்றை தொல்பொருள் ஆய்வு சார்ந்த ஆதாரங்கள் வெளிப்படுத்தியுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
பொலநறுவ நகரத்தின் சுவர் அருகே மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் மூலம் நாணய உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பண்டைய இரும்பு அச்சு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரசாந்த குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, அனுராதபுர நாகரிகம் காணப்பட்ட காலத்திலிருந்து பொலநறுவ நகரம் மேம்படுத்தப்பட்டு காணப்பட்டதை எதிர்காலத்தில் உறுதிபடுத்த முடியுமென அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM