பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நபர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேசிய தேர்தல் ஆணையகம் வாக்காளர்களிடம் வலியுறுத்தியுள்ளது.
இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிடுவது தேர்தல் சட்டத்தை மீறுவதாகும் என்று தெரிவித்த, ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா, தேர்தல் சட்டங்களை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
வாக்காளர்கள் குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் கடந்த 48 மணி நேரத்தில் 4,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறுப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM