வாக்களார்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்

Published By: Vishnu

05 Aug, 2020 | 01:47 PM
image

பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நபர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேசிய தேர்தல் ஆணையகம் வாக்காளர்களிடம் வலியுறுத்தியுள்ளது.

இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும்  காணொளிகளை வெளியிடுவது தேர்தல் சட்டத்தை மீறுவதாகும் என்று தெரிவித்த, ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா, தேர்தல் சட்டங்களை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

வாக்காளர்கள் குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் கடந்த 48 மணி நேரத்தில் 4,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறுப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52