லொறி விபத்து ; 13 வயது சிறுவன் உயிரிழப்பு

Published By: Raam

09 Jul, 2016 | 05:49 PM
image

(க.கிஷாந்தன்)

பூண்டுலோயாவிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த சிறிய ரக லொறி ஒன்று பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானதில் இதில் பயணித்த மூவரில் 13 வயது சிறுவன் ஒருவன் சம்பவயிடத்திலயே உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கென கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை விபத்திக்குள்ளாகி உயிரிழந்த சிறுவன் பி.பிரகலாதன் வயது 13 என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04