(க.கிஷாந்தன்)
பூண்டுலோயாவிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த சிறிய ரக லொறி ஒன்று பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானதில் இதில் பயணித்த மூவரில் 13 வயது சிறுவன் ஒருவன் சம்பவயிடத்திலயே உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கென கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை விபத்திக்குள்ளாகி உயிரிழந்த சிறுவன் பி.பிரகலாதன் வயது 13 என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM