நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் காண்காணிப்பாளர் அனுருத்த சம்பாயோ உட்பட நால்வரை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விளக்கமறியல் உத்தரவினை நீர்கொழும்பு நீதிவான் ராஜிந்த ஜயசூரிய விதித்தார்.
சிறைக் கைதிகள் குழுவுக்கு சிறப்பு வசதிகளை வழங்கியதற்காகவும், குற்றவாளிகளின் இடமாற்றங்களுக்கு உதவுவதற்கும், குற்றச் செயல்களைத் தொடர உதவுவதற்கும் ஆவணங்களை மோசடி செய்த குற்றச்சாட்டுக்காகவும் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அனுருத்த சம்பாயோ குருணாகலில் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM