முன்னாள் சிறைச்சாலை கண்காணிப்பாளர் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

Published By: Vishnu

04 Aug, 2020 | 05:02 PM
image

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் காண்காணிப்பாளர் அனுருத்த சம்பாயோ உட்பட நால்வரை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விளக்கமறியல் உத்தரவினை நீர்கொழும்பு நீதிவான் ராஜிந்த ஜயசூரிய விதித்தார்.

சிறைக் கைதிகள் குழுவுக்கு சிறப்பு வசதிகளை வழங்கியதற்காகவும், குற்றவாளிகளின் இடமாற்றங்களுக்கு உதவுவதற்கும், குற்றச் செயல்களைத் தொடர உதவுவதற்கும் ஆவணங்களை மோசடி செய்த குற்றச்சாட்டுக்காகவும் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அனுருத்த சம்பாயோ குருணாகலில் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17