சட்டவிரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட 6 பேருக்கு விளக்கமறியல்

Published By: Ponmalar

09 Jul, 2016 | 02:39 PM
image

குமரன்கடவல தவுல்வெவ வனப்பகுதியில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட 6 பேரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்டிருந்த குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று (08) கைதுசெய்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 தொடக்கம் 56 வயதான கலன்பிந்தநுவர, உரபொல மற்றும் குமரன்கடவல  பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பல சமயங்களின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் ஆய்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08