கண்டி ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் ஆசிர்வாத பூஜையில் ஜனாதிபதி

Published By: Digital Desk 4

04 Aug, 2020 | 11:50 AM
image

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் ஆசிர்வாத பூஜையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று (03) பிற்பகல் பங்குபற்றினார்.

ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை தேவாலயத்திற்கு பொறுப்பான நிலமேக்கள் வரவேற்றனர்.

அங்கு இடம்பெற்ற பூஜை நிகழ்விலும் சமயக் கிரியைகளிலும் ஜனாதிபதி அவர்கள்

பங்குபற்றினார். எசல பெரஹர நிறைவு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி இன்று (04) முற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நாக மரக்கன்றொன்றையும் நாட்டினார்.

ஜனாதிபதியும் அயோமா அம்மையார்யும் நேற்று இரவு எசல பெரஹரவை பார்வையிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18