வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் ஆசிர்வாத பூஜையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று (03) பிற்பகல் பங்குபற்றினார்.
ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை தேவாலயத்திற்கு பொறுப்பான நிலமேக்கள் வரவேற்றனர்.
அங்கு இடம்பெற்ற பூஜை நிகழ்விலும் சமயக் கிரியைகளிலும் ஜனாதிபதி அவர்கள்
பங்குபற்றினார். எசல பெரஹர நிறைவு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி இன்று (04) முற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நாக மரக்கன்றொன்றையும் நாட்டினார்.
ஜனாதிபதியும் அயோமா அம்மையார்யும் நேற்று இரவு எசல பெரஹரவை பார்வையிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM