சீனாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 43 பேருக்கு புதிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சீனாவில் குறைந்து கொண்டு சென்ற கொரோனா தொற்று தற்போது மேலும் அதிகரித்து வருகின்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் பெரும்பாலான கொரோனா தொற்றாளார்கள் அந்நாட்டடின் வடமேற்கு பிரதேசமான ஜின்ஜியாங்கில் பதிவாகுவதாகவும் அந்நட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை அந்நாட்டில் கொரோனாவினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 84,428 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச கொரோனா மதிப்பீட்டு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM