போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தி வட்டுவாகல் பாலத்தில் படையினர் படப்பிடிப்பு

Published By: R. Kalaichelvan

03 Aug, 2020 | 04:21 PM
image

இராணுவத்தின் வீர தீர செயல்களை பறைசாற்றும் விதமான படப்பிடிப்பு ஒன்று இராணுவத்தினரால்  நேற்றைய தினம் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் முன்னெடுக்கபட்டமையால் அப்பகுதியூடான பொது போக்குவரத்தில் தடங்கல்கள் ஏற்பட்டது.

பாலத்தில் எதிர் முனையில் கமெராக்களை பொருத்தி மறுமுனையிலிருந்து கனரக யுத்த வாகனங்கள், ஆயுதம் தாங்கிய படையினரின் அணிகளை நகர்த்தி பாலத்தில் வைத்து படப்பிடிப்பு இடம்பெற்று வந்தமையால் இரு மருங்கிலும் படையினரால் வீதி தடைகள் போடப்பட்டு  சிறிது நேரங்கள் பயணிப்பவர்கள் மறிக்க பட்டு படப்பிடிப்பு இடம்பெற்றது.

இதனால் முல்லைத்தீவு பரந்தன் வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபட்ட பொது மக்கள் சிரமங்களுக்கு உள்ளானதாக விசனம் தெரிவித்தனர் .

தேர்தல் நாள் நெருங்கிவரும் நிலையில் படையினரின் இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அச்ச உணர்வையும் ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02