இராணுவத்தின் வீர தீர செயல்களை பறைசாற்றும் விதமான படப்பிடிப்பு ஒன்று இராணுவத்தினரால் நேற்றைய தினம் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் முன்னெடுக்கபட்டமையால் அப்பகுதியூடான பொது போக்குவரத்தில் தடங்கல்கள் ஏற்பட்டது.
பாலத்தில் எதிர் முனையில் கமெராக்களை பொருத்தி மறுமுனையிலிருந்து கனரக யுத்த வாகனங்கள், ஆயுதம் தாங்கிய படையினரின் அணிகளை நகர்த்தி பாலத்தில் வைத்து படப்பிடிப்பு இடம்பெற்று வந்தமையால் இரு மருங்கிலும் படையினரால் வீதி தடைகள் போடப்பட்டு சிறிது நேரங்கள் பயணிப்பவர்கள் மறிக்க பட்டு படப்பிடிப்பு இடம்பெற்றது.
இதனால் முல்லைத்தீவு பரந்தன் வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபட்ட பொது மக்கள் சிரமங்களுக்கு உள்ளானதாக விசனம் தெரிவித்தனர் .
தேர்தல் நாள் நெருங்கிவரும் நிலையில் படையினரின் இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அச்ச உணர்வையும் ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM