வட மத்திய மெக்ஸிகோ வழியாக வன்முறையை பரப்பிய 'சாண்டா ரோசா டி லிமா' என்ற கும்பலின் தலைவரை மெக்சிகன் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் குழாய்களில் இருந்து எரிபொருளைத் திருடுவதில் நிபுணத்துவம், உள்ளிட்ட பல சக்திவாய்ந்த குற்றவியல் குற்றச்சாட்டுகளும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
எல் மாரோ - அல்லது தி ஸ்லெட்க்ஹாம்மர் என அழைக்கப்படும் ஜோஸ் அன்டோனியோ யோபஸ், ஞாயிற்றுக்கிழமை மேலும் ஐந்து பேருடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குவானாஜுவாடோ மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவரை கைதுசெய்யும் நடவடிக்கையின்போது, கடத்தப்பட்ட உள்ளூர் தொழிலதிபரை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதுடன், ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM