நீர்கொழும்பு சிறைச்சாலையின் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட முன்னாள் அத்தியட்சகர் சிறைச்சாலை கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் இன்று குருநாகலில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையிலேயே நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோ இவ்வாறு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM