துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் காட்டு யானையின் சடலம் மீட்பு

Published By: R. Kalaichelvan

02 Aug, 2020 | 03:47 PM
image

கலேவெலவில் உள்ள தண்டுபேதிருப்பவில் காட்டுயானையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலகமாக மீட்கப்பட்ட யானையின் வயது சுமார் 35 என தெரிவித்த அதிகாரிகள், மீட்கப்பட்ட யானையின் தலையில் துப்பாக்கிச் சூடு காணப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த யானை இரண்டு நாட்களுக்கு முன்பு உயிருடன் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01