மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த 23 மணிநேர விசேட சோதனை நடவடிக்கையில் 345 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கையானது நேற்று காலை 6.00 மணி முதல் இன்று காலை 5.00 மணிவரையான காலப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
இவர்களுள் ஹெரோயின் வைத்திருந்ததற்காக 135 பேரும், சட்டவிரோத அல்கஹொல் வைத்திருந்ததற்காக 88 பேரும், கஞ்சா வைத்திருந்ததற்காக 72 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 20 பேரும் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 30 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM