மேல் மாகாணத்தில் 345 பேர் கைது!

Published By: Vishnu

02 Aug, 2020 | 10:50 AM
image

மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த 23 மணிநேர விசேட சோதனை நடவடிக்கையில் 345 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இந்த சோதனை நடவடிக்கையானது நேற்று காலை 6.00 மணி முதல் இன்று காலை 5.00 மணிவரையான காலப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

இவர்களுள் ஹெரோயின் வைத்திருந்ததற்காக 135 பேரும், சட்டவிரோத அல்கஹொல் வைத்திருந்ததற்காக 88 பேரும், கஞ்சா வைத்திருந்ததற்காக 72 பேரும், ‍ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 20 பேரும் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 30 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47