மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் சில பிரிவுகளுக்கு இரு தினங்கள் பூட்டு!

Published By: Jayanthy

01 Aug, 2020 | 10:46 PM
image

கொழும்பு 05,  நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் சில பிரிவுகள் எதிர்வரும் 04,  05 ஆம் திகதிகளில் பொதுவான அலுவலகக் கடமைகளுக்காக திறக்கப்படாது என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே. அலஹ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல்கள் செயற்பாடுகளுக்காக கொழும்பு 05, எல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்குள், கொழும்பு கிழக்கு தேர்தல் பிரிவிற்குரிய 06 மற்றும் 07 இலக்கங்களைக் கொண்ட வாக்கு நிலையங்கள் தாபிக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக  மோட்டர் வாகன போக்குவரத்து திணைக்களமானது, பொதுவான அலுவலகக் கடமைகளுக்காக திறக்கப்படாது என்பதை, சேவை பெறுநர்களுக்கு அறியத்தருவதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே. அலஹ தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள்...

2024-04-18 13:21:31
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24