அனைத்து மதுபானசாலைகளுக்கும் இருதினங்கள் பூட்டு!

Published By: Jayanthy

31 Jul, 2020 | 08:05 PM
image

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியல் அனைத்து மதுபானசாலைகளும் இருதினங்கள் மூடப்பட உள்ளதாக மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.

2020 பொதுத்தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்  கொண்டு எதிர்வரும் 05 ஆம் திகதி மற்றும் 06 ஆம் திகதிகளில்  இவ்வாறு மதுபானசாலைகள் அனைத்தையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55