ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி வைத்திருந்த மேலும் 37 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அக்கட்சியிலிருந்து விலகி எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் 54 பேரினதும், கட்சியிலிருந்து விலகி அல்லது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயற்படும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் 61 பேரினதும் - மொத்தமாக 115 பேரின் உறுப்புரிமை இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
உறுப்புரிமை இரத்துச்செய்யப்பட்ட அனைவருக்கும் அதுகுறித்த கடிதம் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டது.
இந் நிலையிலேயே தற்போது மேலும் 37 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM