சமூக ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் துருக்கியில் புதன்கிழமை புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டமூலத்திற்கமைய வெளிநாட்டு சமூக ஊடகங்களான முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் என்பன தமது பிரதிநிதியை துருக்கயில் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் புதிய சட்டத்தின் கீழ் சமூக ஊடக வழங்குனர்கள் துருக்கியில் உள்நாட்டு பயன்பெருவோரின் தரவை சேமிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனை எவரும் மீறுவார்களேயேனால் அவர்ளுக்கு எதிராக 1.5 மில்லியன் டொலர் வரை அபராதம் விதிக்கப்பட்டுவதுடன் அலைவரிசை கட்டுப்பாடு மற்றும் விளம்பரத் தடை என்பனவும் விதிக்கப்படும் என புதிய சட்டம் கூறுகின்றது.
மேலும் துருக்கியல் உள்ள சுமார் 55 மில்லியன் பயனாளர்களை தவறான தகவல்களில் இருந்து பாதுகாக்கவும் பயனாளர்களை குறைக்கும் முயற்சியாகவுமே இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி யின் ஆலோகர்கள்
அத்துடன் இப்புதிய சட்டமூலத்தின் நோக்கம் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பதும் தவறான தகவல்களில் இருந்து அவர்களை விடுவிப்பதுமே என ஆளும் நீதி மற்றும் மேம்பாட்டு கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த புதிய சட்டமூலம் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கை என மனித உரிமை ஆர்வளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM