இருவேறு இடங்களில் குளவிக் கொட்டு : 14 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

30 Jul, 2020 | 04:53 PM
image

மஸ்கெலியா மற்றும் நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மறே தோட்ட வலதல பிரிவில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 11 பெண் தொழிலாளர்களுடன் ஒரு ஆண் தொழிலாளியும் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து வந்துள்ளதாகவும் மேலும் பலர் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக  தோட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை தோட்ட பெரிய சூரியகந்தை பிரிவில் தேயிலை பறித்து கொண்டிருந்த போது தேயிலை செடிக்கு அடியில் இருந்த குளவி கூடு கலைந்ததில்  மூன்று பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி லியத்த பிட்டிய தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58