ஆபிரிக்க நாடான மாலியில் கோர விபத்து ; 19 பேர் பலி, 12 பேர் காயம்

30 Jul, 2020 | 08:16 AM
image

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் தலைநகர் பமாகோவில் இருந்து 100 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள உள்ள கனாகாபா என்ற நகரில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

கனாகாபா நகரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் வண்டியொன்றே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது. பஸ்ஸில் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.

நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த பஸ் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் வீதியின் நடுவே இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு எதிர்த்திசையில் பாய்ந்து எதிரே வந்த லொறியின் மீது குறித்த பஸ் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 12 பேர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25