ஏப்ரலுக்கு பின்னர் சீனாவில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

Published By: Vishnu

29 Jul, 2020 | 12:45 PM
image

சீனாவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் 101 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார ஆணையகம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத தொடக்கத்தின் பின்னர் சீனாவில் ஒரே நாளில் கூடிய புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. 

உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த போராடி வருகின்ற நிலையில் சீனா தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராட பாதிக்கப்பட்ட பகுதிகளை  மூடுவதற்கு நடவடிக்கையும் எடுத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரத்தின்படி சீனாவில் மொத்தமாக 84,060 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 4,634 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33