2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையானது ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைய வேண்டும் என தேர்தல் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
பிரச்சார நடவடிக்கைகள் முடிந்த பின்னர், ஆகஸ்ட் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களும் தேர்தல் விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு அனுதிக்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM