நடமாடும் விற்பனையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

28 Jul, 2020 | 11:53 AM
image

பஸ்களில் பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் விற்பனையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பஸ்களுக்குள் பொருட்களை விற்பனை செய்வது தடைச் செய்யப்பட்டுள்ளதனால் வருமான பிரச்சினையை அவர்கள் எதிர்நோக்கி வருவதாக தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் நேற்றையதினம் திங்கட்கிழமை நடமாடும் விற்பனையாளர் சங்கத்தினரால் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59