இலங்கை பிரீமியர் இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டித் தொடரை எதிர்வரும் ஒகஸ்ட் 28 தொடக்கம் செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற நேற்றைய கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மொத்தமாக 23 போட்டிகளை கொண்ட இத் தொடரானது நாட்டிலுள்ள நான்கு சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளது.
அதன்படி கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானம், தம்புளை, ரங்கிரி மைதானம், கண்டி, பல்லேகல மைதானம் மற்றும் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானம் ஆகிய மைதானங்களிலும் போட்டி நடைபெறவுள்ளது.
இத் தொடரில் கொழும்பு, கண்டி, காலி, தம்புளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதவுள்ளது.
போட்டிகளின் அட்டவணை விபரம் பின்னர் வெளியிடப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM