இலங்கை பிரீமியர் லீக் தொடர் ஒகஸ்ட்டில் ஆரம்பம்

Published By: Vishnu

28 Jul, 2020 | 07:04 AM
image

இலங்கை பிரீமியர் இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டித் தொடரை எதிர்வரும் ஒகஸ்ட் 28 தொடக்கம் செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற நேற்றைய கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மொத்தமாக 23 போட்டிகளை கொண்ட இத் தொடரானது நாட்டிலுள்ள நான்கு சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளது.

அதன்படி கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானம், தம்புளை, ரங்கிரி மைதானம், கண்டி, பல்லேகல மைதானம் மற்றும் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானம் ஆகிய மைதானங்களிலும் போட்டி நடைபெறவுள்ளது.

இத் தொடரில் கொழும்பு, கண்டி, காலி, தம்புளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதவுள்ளது.

போட்டிகளின் அட்டவணை விபரம் பின்னர் வெளியிடப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59