பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது!

Published By: Vishnu

27 Jul, 2020 | 12:07 PM
image

பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டுக்காக பியகம பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணையக அதிகாரிகளினால் நேற்றிரவு கடுவலை, பஹல போமிரிய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் சந்தேக நபரை இன்று கொழும்பு, தல‍ைமை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை  எடுக்கப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02