75 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி ; மயிரிழையில் உயிர்தப்பிய பயணிகள்

Published By: Digital Desk 4

27 Jul, 2020 | 12:28 PM
image

கொழும்பிலிருந்து ஹட்டன் பொகவந்தலாவை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று பொகவந்தலாவை அளுத்கால பகுதியில் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

கொழும்பிலிருந்து பொகவந்தலாவை  நோக்கிச்சென்ற குறித்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை மீறி  பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் குறித்த விபத்தில் முச்சக்கவரண்டி சேதமாகியுள்ள நிலையில் அதில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென தெரிவித்துள்ள ஹட்டன் பொலிஸார் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02