நாட்டில் நேற்றைய தினம் 12 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் 2,782 ஆக உயர்வடைந்துள்ளது.
சேனாபுரா புனர்வாழ்வு நிலையத்தில் ஐந்து கைதிகளும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மூன்று கைதிகளும், கட்டாரிலிருந்து வந்த நான்கு நபர்களும் இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் ஒன்பது வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்கள் குணமடைந்து நேற்று மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,106 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 75 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM