நாட்டில் நேற்றைய தினம் 12 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

Published By: Vishnu

27 Jul, 2020 | 06:53 AM
image

நாட்டில் நேற்றைய தினம் 12 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் 2,782 ஆக உயர்வடைந்துள்ளது.

சேனாபுரா புனர்வாழ்வு நிலையத்தில் ஐந்து கைதிகளும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மூன்று கைதிகளும், கட்டாரிலிருந்து வந்த நான்கு நபர்களும் இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் ஒன்பது வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்கள் குணமடைந்து நேற்று மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,106 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 75 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15