கொழும்பில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலொன்றுக்கு அருகில் வைத்து ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரிடமிருந்தும் சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான 5,600 போதை மாத்திரைகளையும் 2 கிராம் மற்றும் 400 மில்கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அங்கொடை மற்றும் வத்தளையை சேர்ந்த 29 மற்றும் 20 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கும் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM