ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் இருவர் கொழும்பில் கைது

Published By: J.G.Stephan

26 Jul, 2020 | 10:27 AM
image

கொழும்பில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலொன்றுக்கு அருகில் வைத்து ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரிடமிருந்தும் சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான 5,600 போதை மாத்திரைகளையும் 2 கிராம் மற்றும் 400 மில்கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

அங்கொடை மற்றும் வத்தளையை சேர்ந்த 29 மற்றும் 20 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கும் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15