(ஆர்.ராம்)
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டமொன்று இன்று முற்பகல் 10.30இற்கு நடைபெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தின்போது, தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் அது தொடர்பில் மேலும் வலுவாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
அதனைவிடவும், நாடாளவிய ரீதியில் உள்ள தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் பற்றிய குறைநிறைகள், நிதிப்பற்றாக்குறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
மேலும், தேர்தல்மேற்பார்வை அதிகாரிகள் நியமினம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM