மசாஜ் நிலையத்திற்குச் சென்ற நபர் கழிப்பறையில் சடலமாக மீட்பு 

Published By: Sivakumaran

08 Jul, 2016 | 09:41 AM
image

கண்டி - கடுகஸ்தொட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றிற்கு சென்ற நபரொருவர் அங்கிருந்த கழிப்பறையொன்றில்  உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அக்குறன பிரதேசத்தில் வசித்து வரும் 64 வயதுடைய ஒரு வியாபாரியென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மசாஜ் நிலையத்திலுள்ள கழிப்பறைக்கு சென்ற குறித்த நபர் வர வெகு நேரமாகியதாக குறித்த நிலையத்தில் பணி புரிபவரொருவர் தெரிவித்தமையையடுத்தே உயிரிழந்த நிலையில் குறித்த நபரின் சடலம் கழிப்பறையிலிருந்து  மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கடுகஸ்தொட்டை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50