அரிசி, நெல்லை விலங்கு உணவாக பயன்படுத்த தடை!

Published By: Vishnu

24 Jul, 2020 | 06:44 AM
image

அரிசி அல்லது நெல்லை, விலங்கு உணவாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பும் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய,  உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நெல் மற்றும் அரிசியை விலங்கு உணவு உற்பத்தி தயாரிப்புக்கு நேரடியாகவோ அல்லது அதன் உள்ளீடாகவோ பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

அவ்வாறான தேவைக்காக விற்பனை செய்தல், காட்சிப்படுத்தல், விற்பனைக்காக கோருதல், களஞ்சியப்படுத்துதல், போக்குவரத்து செய்தல், விநியோகித்தல், வாங்குதல் அல்லது கொள்வனவு செய்ய முடியாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46