குடியிருப்பை தாக்கிய காட்டு யானை ; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்

Published By: Digital Desk 4

23 Jul, 2020 | 09:03 PM
image

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, பூவரசந்தீவில் வசிக்கும் ஒருவரின் வீட்டினை இன்று (23) அதிகாலை 3.00 மணியளவில் யானை ஒன்று உடைத்துச் சேதமாக்கியுள்ளது.

சம்பவ நேரத்தில் வீட்டில் இருந்தோர் அவர்களின் உறவினர்களின் வீட்டுக்கு சென்றதால், அவர்கள் அதிஷ்டவசமாக எதுவித ஆபத்துமின்றி தப்பியுள்ளதாக தெரிவித்தனர்.

இவ்வாறு யானைகள் அடிக்கடி ஊருக்குள் உட்பிரவேசித்து சேதம் விளைவிப்பதனால், மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகுவதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக உரிய அரச அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எதுவித தீர்வும் பெற்றுத் தரவில்லை என, பொதுமக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளவதாக, பொதுமக்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04