இன்றும் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Published By: Raam

08 Jul, 2016 | 08:26 AM
image

பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை அதற்கான தீர்மானங்கள் கிடைக்கப்படவில்லை. 

இதுவரை  தங்களின் கோரிக்கை தொடர்பில் பிரதி அமைச்சரின் பதில்கூட செயல்வடிவம் பெறவில்லை என புகையிரத கடவை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் நிமல் சந்திரசிறி தெரிவித்தார்.

மேலும் , தங்களின் கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்கும் வரை தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04