பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை அதற்கான தீர்மானங்கள் கிடைக்கப்படவில்லை.
இதுவரை தங்களின் கோரிக்கை தொடர்பில் பிரதி அமைச்சரின் பதில்கூட செயல்வடிவம் பெறவில்லை என புகையிரத கடவை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் நிமல் சந்திரசிறி தெரிவித்தார்.
மேலும் , தங்களின் கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்கும் வரை தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM