இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீராங்கனை ஸ்ரீபாலி வீரக்கொடி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
34 வயதான வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீபாலி வீரக்கொடி, சர்வதேச கிரிக்கெட் அரங்களில் 89 ஒருநாள் போட்டிகளிலும், 58 இருபதுக்கு - 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களை காட்டியே விரைவில் அவர் ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
இவர் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 58 விக்கெட்டுக்களையும், இருபதுக்கு - 20 கிரிக்கெட் அரங்கில் 31 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM