புத்தளம் பகுதியில் 200 கிரேம் ஐஸ் போதைப்பொருளுடன் எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதியானது சுமார் 600,000 ஆகும்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் கலால் திணைக்கள அதிகாரியொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் அஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 4 பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM