இலங்கை அணி வீரர் கித்ருவன் விதானகேவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரு வருடத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையானது ஒழுக்க மீறல் குற்றச்சாட்டு தொடர்பிலேயே கித்ருவானுக்கு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தடையானது, ஜூன் 26 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM