தாஜுதீனின் வழக்கில் மற்றுமொரு பிரமுகரிடம் விசாரணை

Published By: Ponmalar

07 Jul, 2016 | 05:22 PM
image

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதினின் வழக்கு தொடர்பில்,  கொழும்பு குற்ற பிரிவின் முன்னாள் பணிப்பாளர் டீ.ஆர்.எல்.ரணவீரவும் தொடர்புப்பட்டிருக்கலாமென்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது இதனை  நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வழக்கு தொடர்பிலான சிசிடிவி காணொளிகள் கனடாவில் உள்ள நிறுவனமொன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையை பெற்று மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27