குருணாகலில் அமைக்கப்பட்டிருந்த புவனேகபாகு மன்னனுடைய அரச சபை உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து லிப்டன் சுற்று வட்டாரத்தில் இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக ரணவக்க , ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்தோடு குறித்த இடத்திற்கு பொலிஸார் வருகை தந்திருந்தமையையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM