முகக்கவசம் அணியத் தவறிய 1,406 பேருக்கு எச்சரிக்கை

Published By: Vishnu

22 Jul, 2020 | 11:46 AM
image

முகக்கவசம்  மற்றும் சமூக இடைவெளி என்பவற்றை பின்பற்றத் தவறியமைக்காக மேல் மாகாணத்தில் 2,521 நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரக் காலப் பகுதியிலேய முகக் கவசம் அணியத் தவறிய 1,406 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய 1,115 பேருக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இக் காலப் பகுதியில் மேல் மாகாணத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 393 பேர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர்.

166 பேர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவும், 102 பேர் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49