முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பவற்றை பின்பற்றத் தவறியமைக்காக மேல் மாகாணத்தில் 2,521 நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரக் காலப் பகுதியிலேய முகக் கவசம் அணியத் தவறிய 1,406 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய 1,115 பேருக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இக் காலப் பகுதியில் மேல் மாகாணத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 393 பேர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர்.
166 பேர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவும், 102 பேர் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM