கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் பணியாற்றுவதற்காக மேலும் 28 வெளிநாட்டு மாலுமிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.
அதன்படி தோஹாவிலிருந்து கட்டார் எயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூ,ஆர் -668 என்ற விமானத்தின் மூலமாகவே இவர்கள் இன்று அதிகாலை 1.30 மணியவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனை கொழும்பில் உள்ள லங்கா மற்றும் நவலோக தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட்டன.
கொழும்பு துறைமுகத்தில் வந்த கப்பலில் ஏற 7/22 காலை தோஹாவிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இருபத்தி எட்டு வெளிநாட்டு கடற்படையினர் கட்டூநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர்.
கட்டாரின் தோஹாவிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் கியூஆர் -668 விமானத்தில் மாலுமிகள் 7/22 அன்று அதிகாலை 1.30 மணியளவில் கட்டூநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர்.
அவர்களின் பி.சி.ஆர் சோதனைகளை கொழும்பில் உள்ள லங்கா மருத்துவமனைகள் மற்றும் நவலோகா தனியார் மருத்துவமனைகள் நடத்தியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM