அம்பாந்தோட்டையில் கடையடைப்பு ஆர்பாட்டம் : அன்றாட செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

Published By: Ponmalar

07 Jul, 2016 | 02:29 PM
image

அம்பாந்தோட்டை பகுதியில்  கடை உரிமையாளர்கள் பலர் ஒன்றிணைந்து கடையடைப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

வற் வரிக்கு எதிராக குறித்த கடையடைப்பு ஆர்பாட்டத்தினை கடை உரிமையாளர்களின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ளன.

கடையடைப்பு நடவடிக்கையால் குறித்த பகுதியின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வற் வரியினை 14 சதவீதமாக உயர்த்திய காரணத்தினால் நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடவத்தை, கிரிபத்கொடை, களனி, பதுளை, பண்டாரவளை, அனுராதபுரம் மற்றும் கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் கடையடைப்பு ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31