மேல் மாகாணத்தில் 2,802 நபர்களுக்கு எச்சரிக்கை!

Published By: Vishnu

21 Jul, 2020 | 12:17 PM
image

மேல் மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் முகக் கவசம் அணியத் தவறியமைக்காகவும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறியமைக்காவும் 2,802 நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி முகக் கவசம் அணியத் தவறிய 1,708 நபர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய 1,094 நபர்களுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 23 மணிநேர சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 364 நபர்களும் மேல் மாகாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44