மேல் மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் முகக் கவசம் அணியத் தவறியமைக்காகவும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறியமைக்காவும் 2,802 நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி முகக் கவசம் அணியத் தவறிய 1,708 நபர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய 1,094 நபர்களுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 23 மணிநேர சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 364 நபர்களும் மேல் மாகாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM