துப்பாக்கி, இராணுவ சீருடைகளுடன் ஒருவர் கைது

Published By: R. Kalaichelvan

21 Jul, 2020 | 12:24 PM
image

(செ.தேன்மொழி)

வலஸ்முல்ல பகுதியில் துப்பாக்கி மற்றும் இராணுவத்தின் சீருடைகளை வைத்திருந்ததாக சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலஸ்முல்ல - தெற்கு போவல்ல பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை , பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது குறித்த பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவரிடமிருந்து வெளிநாட்டு துப்பாக்கி , உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி , 103 ரி 56 ரக தோட்டக்களும் , இதே வகையைச் சேர்ந்த பயிற்சி 21 பயிற்சி தோட்டாக்களும், வாள் , கத்தி உள்ளிட்ட பல கூரிய ஆயுதங்களும் மற்றும் இராணுவத்தினரின் சீருடைகள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை வலஸ்முல்ல பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளதுடன் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58