வாகனம் மோதி நபரொருவர் பலி : மோதிய வாகனம் தப்பியோட்டம்

Published By: Ponmalar

07 Jul, 2016 | 12:20 PM
image

அனுராதபுரம் - புத்தளம் மாரகஹாவெவ பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை மோதி தப்பிச்சென்ற வாகனம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வாகனம் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

இன்று (07) அதிகாலை குறித்த சாரதி முச்சக்கரவண்டியை பாதையோரத்தில் நிறத்திவிட்டு பாதையை கடக்க முற்பட்ட போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 37 வயதான ராஜாங்கனை, யாய பகுதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார். 

குறித்த வாகனம் தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41