அடுத்த மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ள பொதுது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது வாக்களிக்கத் தவறியவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மிகவும் ஆர்வத்துடன் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
தேர்தல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இவ்வாக்களிப்பு இடம்பெற்றது.
காலை 8.00 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பில் அரச உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இம்மாவட்டத்தில் இம்முறை தபால் மூலம் வாக்களிக்க 12815பேர் தகுதி பெற்றிருந்தாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாக்களிப்பை முன்னிட்டு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM