தபால் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கு இன்று கிழக்கில் சந்தர்ப்பம்

Published By: Digital Desk 4

20 Jul, 2020 | 12:23 PM
image

அடுத்த மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ள பொதுது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது வாக்களிக்கத் தவறியவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மிகவும் ஆர்வத்துடன் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

தேர்தல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இவ்வாக்களிப்பு இடம்பெற்றது.

காலை 8.00 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பில் அரச உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இம்மாவட்டத்தில் இம்முறை தபால் மூலம் வாக்களிக்க 12815பேர் தகுதி பெற்றிருந்தாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாக்களிப்பை முன்னிட்டு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40