ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து அமைச்சர்களுடனும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட சந்திப்பொன்றினை இன்று (07) மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த சந்திப்பானது, இன்று பிற்பகல் 3 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மாலை 6.00 மணியளவில் அலரி மாளிகையில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM