பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட பிரசாரக் கூட்டமொன்று இன்று செவனகலையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதன் பின்னர் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வேட்பாளர்கள் தமக்கிடையில் மோதிக்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொண்டார்.
இந்த மக்கள் கூட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்டத்தின் தலைவர் சஷீந்திர ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெல்லவாய தேர்தல் தொகுதியின் விமல் கலகம ஆராச்சி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM