கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச ரீதியில் 259,848 புதிய கோவிட் -19 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொரோனா தொடர்பான அறிக்கையின்படி 13.8 மில்லியன் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இதன்போது கூறப்பட்டது.
அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 7,360 ஆக காணப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
வெள்ளிக்கிழமை சர்வதேச ரீதியில் மொத்தமாக 237,743 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தது.
எனினும் அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் படி தற்போது சர்வதேச ரீதியில் மொத்தமாக 14,288,689 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 602,138 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM