மூவாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

Published By: Vishnu

19 Jul, 2020 | 10:46 AM
image

மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக 3000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போதே 3061 பேருக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி முகக் கவசம் அணியத் தவறிய 2093 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய 968 பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் மேல் மாகாணத்தில் 1200 க்கும் மேற்பட்டவர்கள் முகக் கவசம் அணியத் தவறியமைக்காக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் உள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58