மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக 3000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று அதிகாலை 5 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போதே 3061 பேருக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி முகக் கவசம் அணியத் தவறிய 2093 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய 968 பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் மேல் மாகாணத்தில் 1200 க்கும் மேற்பட்டவர்கள் முகக் கவசம் அணியத் தவறியமைக்காக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM